161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை - திறந்துவைத்த கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேய சுவாமி சிலையை, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
x
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேய சுவாமி சிலையை, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ராமநவமியை முன்னிட்டு இங்கு புனிதப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் இப்பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்