மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமே பணியாற்றும் தேனீர் விடுதி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், முதன்முறையாக, மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமே பணியாற்றும் தேனீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.
x
மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமே பணியாற்றும் தேனீர் விடுதி.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், முதன்முறையாக, மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமே பணியாற்றும் தேனீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது. அந்தேரி பகுதியில் உள்ள வெர்சோவா பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த தேநீர் விடுதிக்கு, பம்பாய் நசாரியா கஃபே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தேனீர் விடுதி, பிங்க் சாய்க்கு பிரபலமானதாக விளங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்