கிராமத்தை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது : நிம்மதியில் பொதுமக்கள்! !

அசாம் மாநிலம் கோலாகட் அருகே பொதுமக்களைஅச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.
x
கிராமத்தை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது : நிம்மதியில் பொதுமக்கள்.

அசாம் மாநிலம் கோலாகட் அருகே பொதுமக்களைஅச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. பெடோனி ககோட்டி கிராமத்தில் ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சிறுத்தை பிடிபட்ட தகவலை அறிந்த அப்பகுதி மக்கள், குடும்ப குடும்பமாக அதை வேடிக்கை பார்க்க குவிந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்