ஐபிஎல் சூதாட்ட புகார் - அதிரடி கட்டிய போலீசார்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஐபில் சூதாட்ட புகார் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
x
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஐபில் சூதாட்ட புகார் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், காலேவாடி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து எட்டு செல்போன், 27 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்