ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் இன்று உதயம்

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது.
x
புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மாவட்ட இணையதளங்கள் மற்றும் கையேடுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைக்கிறார். "இந்த தினம் ஒரு முக்கியமான நாள்" எனவும், ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்