பாம்புக்கு படைக்கப்பட்ட முட்டையை சைடிஸாக ருசி பார்த்த போதை ஆசாமி!

கேரளாவில் குடிபோதையில் பாம்புகளுக்கு படைக்கப்பட்ட முட்டைகளை உடைத்து குடிக்கும் நபரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வள்ளியூர் காவு என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில், புற்றில் உள்ள பாம்புகளுக்கு படைக்கப்பட்ட முட்டைகளை, போதை ஆசாமி ஒருவர் உடைத்து குடித்துள்ளார். இந்த நிகழ்வை அங்கிருந்த ஒரு சிலர் வீடியோ எடுத்து சமூக

Next Story

மேலும் செய்திகள்