முரண்டுபிடித்த ராஜநாகம்... தில்லாக பிடித்த வாவா சுரேஷ்!
கேரள மாநிலம் பத்தனம்திட்ட அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீள ராஜநாகத்தை, வாவா சுரேஷ் லாவகமாக பிடித்து வெளியேற்றினார்.
தனக்கே உரிய பாணியில் முறைத்துக்கொண்டு நின்ற ராஜநாகத்தை நீண்ட நேரம் போராடி பிடித்த வாவா சுரேஷ், அதை சாக்குப் பையில் போட்டுக் கட்டி எடுத்துச் சென்றார்.
Next Story