அரசு உதவி பொறியாளர் வீட்டில் அதிரடி சோதனை - கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிப்பு

அரசு உதவி பொறியாளர் வீட்டில் அதிரடி சோதனை - கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிப்பு
x
ஒடிசா பாலசோர் சிறப்பு விஜிலென்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி அரசு உதவி பொறியாளர் பிரமோத் குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பத்ரக் மற்றும் பாலசோர் மாவட்டங்களில் உள்ள அவரது வீடுகளில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 2 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்