தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து-நெடுஞ்சாலையில் நடந்த விபரீதம்

தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து-நெடுஞ்சாலையில் நடந்த விபரீதம்
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெண்டுருத்தி தேசிய நெடுஞ்சாலையில், லாரி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தப்பி உயிர் பிழைத்த நிலையில் லாரி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்