துப்பாக்கி வைத்து விளையாடியபோது நிகழ்ந்த விபரீதம் - 4 வயது சிறுமியை சுட்ட 17 வயது சிறுவன்

தெலங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுவன் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
தெலங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுவன் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டம், வாவிலாலா கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரசாத் என்பவர், தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்ட, ஏர்கன் துப்பாக்கி வாங்கி வைத்திருந்த நிலையில், சிறுவன் விளையாட்டாக எடுத்து சுட்டதில், ஜான்வி என்கிற 4 வயது சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்தில் பலியானார்.

Next Story

மேலும் செய்திகள்