மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் - சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த போலீஸ்

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூர் ஒட்டம்பாளையத்தை சேர்ந்த அழகு மீனா, அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தன் மனைவி பணிபுரியும் இடத்துக்கு சென்ற கணேஷ், திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்