"கைவினை கலைஞர்களை ஊக்குவியுங்கள்" - தமிழிசை செளந்தரராஜன்

உள்நாட்டில் செய்யும் பொம்மைகளை வாங்கி கொடுத்து, கைவினை கலைஞர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்...
x
உள்நாட்டில் செய்யும் பொம்மைகளை வாங்கி கொடுத்து,  கைவினை கலைஞர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்... கைவினைப் பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்