காவலில் இருந்து தப்ப முயன்ற குற்றவாளி - சுட்டுக் கொன்ற போலீசார்

அசாம் மாநிலத்தில் காவலில் இருந்து தப்ப முயன்ற பாலியல் குற்றவாளியைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
x
அசாம் மாநிலத்தில் காவலில் இருந்து தப்ப முயன்ற பாலியல் குற்றவாளியைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். குவகாத்தி நகரில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியைப் போலீசார் காவலில் வைத்துள்ளனர். அப்போது, திடீரென்று அங்கிருந்த காவலர்களைத் தாக்கி விட்டு குற்றவாளி தப்பி ஓட முயன்ற நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாலியல் குற்றவாளி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் 2 பெண் காவலர்கள் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்