Breaking : "லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு

"லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்"- உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
x
"லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஷ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு. ஆஷிஷ் மிஸ்ரா, உத்தரப் பிரதேச அரசு பதிலளிக்க உத்தரவு. "லக்கிம்பூர் - சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்"

Next Story

மேலும் செய்திகள்