நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Next Story