நக்சல்களுடன் மோதல் - 2 காவலர்கள் படுகாயம்

சத்திஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
x
சத்திஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக அருகில் உள்ள சுக்மா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் காயம் அடைந்த காவலர்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில், இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்