சோகத்தை ஏற்படுத்திய கொடூர சாலை விபத்து...

சோகத்தை ஏற்படுத்திய கொடூர சாலை விபத்து...
x
ஆந்திரா அருகே சாலை விபத்தில் 6 மாதக் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா மாவட்ட, குவாரவரம் கிராமம் அருகே பாலத்தில் மோதி கார் ஒன்று விபத்திற்குள்ளானதில், காரில் பயணித்த இந்திரா, சாந்தி, குடும்ப ராவ், மற்றும் 6 மாத பெண் குழந்தை உட்பட நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்