ரயில் முன்பு படுத்து இளைஞர் தற்கொலை - பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் ரயிலின் முன் படுத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் முன்பு படுத்து இளைஞர் தற்கொலை - பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சி
x
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் ரயிலின் முன் படுத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துணி ரயில் நிலையத்தின் நடைமேடையில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, கோனார்க் விரைவு ரயில் வருவதை பார்த்த‌ அந்த இளைஞர், திடீரென தண்டவாளத்தில் இறங்கி ஓடி, ரயில் முன் படுத்து தற்கொலை செய்துகொண்டார். இறந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்