வரும் 14 முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம் - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரில் வரும் 14 ஆம் தேதி முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
x
புதுச்சேரில் வரும் 14 ஆம் தேதி முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் வருகிற 14-ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளன. எனவே, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் முன்பு வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்