“புதுச்சேரியோட கவுரவமே போச்சு“ “ஊரையே அடையாளம் தெரியல“ - அகற்றப்பட்ட நுழைவாயில், குமுறும் மக்கள்...

புதுச்சேரி மாநிலத்தின் எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, மதகடிப்பட்டில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு முத்தமிழ் நுழைவாயில் அமைக்கப்பட்டது.
x
புதுச்சேரி மாநிலத்தின் எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, மதகடிப்பட்டில்  பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு முத்தமிழ் நுழைவாயில் அமைக்கப்பட்டது.

புதுச்சேரியின் நினைவுச்சின்னமாக திகழ்ந்த இந்நுழைவாயில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தற்போது அகற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியின் அடையாளமாக இருந்த நுழைவாயில் அகற்றப்பட்டது, அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக்க பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் நுழைவாயிலை அமைத்து தர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.


Next Story

மேலும் செய்திகள்