ஒடிசாவில் முதல் தாய்ப்பால் வங்கி - தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு !

ஒடிசா மாநிலத்தில் முதன் முதலாகத் தாய்ப்பால் வங்கியை அம்மாநில அரசு நிறுவியுள்ளது
x
ஒடிசா மாநிலத்தில் முதன் முதலாகத் தாய்ப்பால் வங்கியை அம்மாநில அரசு நிறுவியுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் முயற்சியாக புபனேஷ்வர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் இந்தத் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாய்ப் பால் தானத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்