நாடு முழுவதும் சைக்கிள் பயணம்... கவனம் ஈர்த்த விழிப்புணர்வு

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 35 வயதான சஞ்சய் பத்ரா, நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
x
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 35 வயதான சஞ்சய் பத்ரா, நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட மனச்சிதைவில் தற்கொலைக்கு முயன்ற இவர், தற்போது தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கடந்தாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, தனது சொந்த ஊரான கைகாட்டாவிலிருந்து புறப்பட்ட இவர், பீகார், டெல்லி, கேரளா உள்பட 16 மாநிலங்களை கடந்து, தற்போது தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் வந்தடைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்