12,000 சதுர அடி பரப்பில் ரங்கோலி! - பெண் கலைஞர் அசத்தல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரங்கோலிக் கலைஞர் ஒருவர் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார்.
x
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரங்கோலிக் கலைஞர் ஒருவர் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார். இந்தூர் மாவட்டத்தில் பெண்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்கள் கடுமையாக உழைத்து சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெண் ரங்கோலி கலைஞர் ஷிகா சர்மாரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார் .


Next Story

மேலும் செய்திகள்