12,000 சதுர அடி பரப்பில் ரங்கோலி! - பெண் கலைஞர் அசத்தல்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரங்கோலிக் கலைஞர் ஒருவர் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரங்கோலிக் கலைஞர் ஒருவர் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார். இந்தூர் மாவட்டத்தில் பெண்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்கள் கடுமையாக உழைத்து சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெண் ரங்கோலி கலைஞர் ஷிகா சர்மாரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார் .
Next Story