'டாம்ரு' - பிரமாண்ட உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்த பிரதமர் மோடி
வாரணாசியில், உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி பெரிய அளவிலான உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள டாம்ரு எனும் மிக பெரிய அளவிலான உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்தார்.
Next Story