'டாம்ரு' - பிரமாண்ட உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்த பிரதமர் மோடி

வாரணாசியில், உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி பெரிய அளவிலான உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்தார்.
x
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள டாம்ரு எனும் மிக பெரிய அளவிலான உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்தார். 


Next Story

மேலும் செய்திகள்