உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
உத்தர பிரதேச தேர்தலையொட்டி பிரதமர் மோடி வாரணாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன்பின்னர் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களிடம் கலந்துரையாடினார். தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.
Next Story