கேரளாவில் மேலும் 2,846 பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும் 2 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்து 2 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 2 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்து 2 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 65 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 24 ஆயிரத்து 912 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 64 லட்சத்து 10 ஆயிரத்து 844 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Next Story