"அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

அனைவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
x
அனைவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகளால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறினார். மேலும், அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் 


Next Story

மேலும் செய்திகள்