#BREAKING || உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தைக்கு பிரதமர் மோடி ஆறுதல்

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
x
உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர், மாணவர் நவீனின் உயிரிழப்புக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக கார்கிவ் நகரில் நிகழ்ந்த தாக்குதலின் போது, கர்நாடாகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்