"உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு தவறிவிட்டது" - நாராயணசாமி குற்றம்சாட்டு

"போர் ஏற்படும்போது துல்லியமாக கணித்திருக்க வேண்டும்"
x
உக்ரைனில் போர் ஏற்படுவதை துல்லியமாக கணித்து, இந்திய மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்