'அடுத்தடுத்து தீக்கிரையான 4 குடோன்கள்' பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு

ஒசூரில் பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து வைக்கும் குடோன்களில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டது.
x
ஒசூரில் பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து வைக்கும் குடோன்களில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டது. ராம்நகர் பகுதியில் பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் 4 குடோன்கள் உள்ளன. இதில் முபாரக் மற்றும் உசேன் ஆகியோரது குடோன்களில் பற்றிய தீ, அடுத்தடுத்த குடோன்களுக்கு பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்