இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொலை - கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் சிமோகா நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொலை
x
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத சூழலில், சிமோகா நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை மர்ம கும்பல் ஒன்று நேற்று இரவு கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்