அம்பேத்கர் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்த நீதிபதி.. பெங்களூருவில் மாபெரும் நீலப்படை பேரணி

அம்பேத்கர் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்த நீதிபதியை கண்டித்து, இன்று தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து, பெங்களூரில் மாபெரும் நீலப்படை பேரணி நடத்தினர்.
x
அம்பேத்கர் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்த நீதிபதியை கண்டித்து,  இன்று தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து, பெங்களூரில் மாபெரும் நீலப்படை பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பெங்களூருவில் குடியரசுத்தினத்தன்று, அம்பேத்கர் உருவப்படத்திற்கு நீதிபதி மல்லிகாஜூன கவுடா என்பவர் அவதிப்பு செய்ததற்கு கண்டங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அந்த நீதிபதியை கண்டித்து, இன்று பேரணி நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்