"பஞ்சாப்பை அழிக்க நினைக்கும் காங்கிரஸ்" - அமரீந்தர் சிங்

"பஞ்சாப்பை அழிக்க நினைக்கும் காங்கிரஸ்" பாட்டியாலாவில் வெற்றி உறுதி - அமரீந்தர் சிங்
பஞ்சாப்பை அழிக்க நினைக்கும் காங்கிரஸ்  - அமரீந்தர் சிங்
x
பாட்டியாலாவில் வாக்களித்த முன்னாள் முதலமைச்சர் கேப்டர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் பஞ்சாப்பை அழிக்க நினைப்பதாக விமர்சித்தார். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்த அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பாஜக கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடுகிறார். பாட்டியாலாவில் போட்டியிடும் அவர் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாட்டியாலாவில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்