வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - தட்டிக்கேட்ட பெண் அதிகாரி மீது தாக்குதல்

தெலங்கானா மாநிலம் பூபல்பள்ளி மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு குறித்து தட்டிக்கேட்ட பெண் வன அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - தட்டிக்கேட்ட பெண் அதிகாரி மீது தாக்குதல்
x
ஜெய்சங்கர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்