கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேகாலயா மாநிலம் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
மேகாலயா மாநிலம் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்