ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை - வரும் ஜூலை மாதத்திலிருந்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி

வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை - வரும் ஜூலை மாதத்திலிருந்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி
x
வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பும் வசதியை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முறை வரிதாக்கல் செய்வது முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் 12 லட்சம் பேர் பயனடைவதோடு வரி தாக்கல் செய்யும் நடைமுறையும் மிக எளிமையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்