ஊரடங்கை மீறி கூடிய கூட்டம் - கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சந்தைப் பகுதியில் கூடியவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
ஊரடங்கை மீறி கூடிய கூட்டம் - கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல்
x
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சந்தைப் பகுதியில் கூடியவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். ஊரடங்கை மீறி கூடியது குறித்து போலீசார் கேள்வி எழுப்பிய போது தாக்குதல் நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்