மேற்குவங்கம் : சிலிகுரியில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேற்குவங்கம் : சிலிகுரியில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து
x
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்