மேற்குவங்கம்: வனப்பகுதியில் பிடிபட்ட இரட்டைத்தலை பாம்பு

மேற்குவங்க மாநிலம் மேற்குமிட்னாபூர் வனப்பகுதியில் அரிய வகையிலான இரட்டை தலை பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.
மேற்குவங்கம்: வனப்பகுதியில் பிடிபட்ட இரட்டைத்தலை பாம்பு
x
மேற்குவங்க மாநிலம் மேற்குமிட்னாபூர் வனப்பகுதியில் அரிய வகையிலான இரட்டை தலை பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்