"சட்டசபை தலைமைச் செயலகம் திறந்து இருக்க வேண்டும்" - மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கருத்து

சட்டசபை கூட்டத்தொடர் நடை பெறவில்லை என்பதால் தலைமைச் செயலகமும் மூடியிருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தலைமைச் செயலகம் திறந்து  இருக்க வேண்டும் - மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கருத்து
x
சட்டசபை கூட்டத்தொடர் நடை பெறவில்லை என்பதால் தலைமைச் செயலகமும் மூடியிருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இன்று காலை அம்மாநில  சட்டசபைக்கு ஆளுநர் சென்ற போது சட்டசபை நுழைவு வாயில்கள்  மூடி இருந்தது. இதனைத் தொடர்ந்து நுழைவு வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சட்டசபை  கூட்டத் தொடர் நடைபெறவில்லை என்பதால் கதவை அடைத்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்