தேநீர் கடையில் தேநீர் தயாரித்த முதலமைச்சர் மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாம் தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தேநீர் கடையில் தேநீர் தயாரித்த முதலமைச்சர் மம்தா
x
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தாம் தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தத்தபூர் பகுதியில் மக்களை சந்தித்த அவர், திடீரென ஒரு தேநீர் கடைக்கு சென்றார். அங்கு, தேநீர் தயாரித்த மம்தா, அதை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். முன்னதாக மக்களின் வீடுகளுக்கு சென்று சென்று சந்தித்த மம்தா பானர்ஜி, குடிசையில் வாழ்ந்த மூதாட்டி உள்ளிட்ட பலரது வாழ்வு குறித்தும் கேட்டறிந்தார். அந்தப் பகுதியில் இருந்த மக்களுடன் அவர் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்