தீ விபத்தில் 10 பேரை காப்பாற்றிய ஸ்விக்கி ஊழியர்

மும்பையில் 8 பேரை பலிகொண்ட மருத்துவமனை தீ விபத்தில், உணவு பொருள் விநியோக நிறுவன ஊழியர் 10 பேரை காப்பாற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தீ விபத்தில் 10 பேரை காப்பாற்றிய ஸ்விக்கி ஊழியர்
x
மும்பையில் 8 பேரை பலிகொண்ட மருத்துவமனை தீ விபத்தில், உணவு பொருள் விநியோக நிறுவன ஊழியர் 10 பேரை காப்பாற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.  சித்து என்கிற அந்த ஊழியர் மருத்துவமனையை கடந்து செல்கையில், மாடியிலிருந்து புகை வருவதை கண்டு, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததுடன், நோயாளிகளைக் காப்பாற்றும் பணிகளில்  ஈடுபட்டு பத்து பேரை காப்பாற்றிள்ளார். பணியில் சேர்ந்து பத்து  நாட்களே ஆகும் நிலையில்,  விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் உள்ள சித்துவை மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்