கேரளாவுக்கு திருப்பதி ரயில்வே ஊழியர்கள் அரிசி,பருப்பு உட்பட 16 டன் பொருட்களை அனுப்பினர்

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பதியை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
கேரளாவுக்கு திருப்பதி ரயில்வே ஊழியர்கள் அரிசி,பருப்பு உட்பட 16 டன் பொருட்களை அனுப்பினர்
x
கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பதியை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.மொத்தம் 16 டன் எடையிலான அரிசி,பருப்பு,ரொட்டி,கோதுமை, துணி,தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அவர்கள் அனுப்பி வைத்தனர்.இந்த பொருட்கள் அனைத்தும்,தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் வினோத்குமார் முன்னிலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.தென் மத்திய ரயில்வே கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருந்தும் இதுபோன்ற அனுப்ப ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்