"புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பேடி தவறான தகவல்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தீர்ப்பு புதுச்சேரிக்கு முழுமையாக பொருந்தும்
புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பேடி தவறான தகவல் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
டெல்லியில் துணைநிலைஆளுநரை விட மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, புதுச்சேரிக்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவறான தகவலை கூறுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்