"புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பேடி தவறான தகவல்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
தீர்ப்பு புதுச்சேரிக்கு முழுமையாக பொருந்தும்
டெல்லியில் துணைநிலைஆளுநரை விட மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, புதுச்சேரிக்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவறான தகவலை கூறுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Next Story