ஜெயலலிதா கண் விழித்து பேசியது எப்போது? அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் சினேகா ஸ்ரீ இன்று ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் சினேகா ஸ்ரீ இன்று ஆஜரானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை, போயஸ்கார்டனில் இருந்து அப்பலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்ற 3 மருத்துவர்களில் ஒருவரான சினேகா ஸ்ரீயிடம், ஜெயலலிதா கண் விழித்து பேசியது எப்போது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் போயஸ் கார்டன் முன்னாள் ஊழியர் ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்றது.
Next Story