சிறையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு உடல்நலம் பாதிப்பு - சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு உடல்நலம் பாதிப்பு - சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
x
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் தேதி, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, சேலம் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் அலிகான், உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, மன்சூர் அலிகான் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்த உடன், சேலம் மத்திய சிறைக்கு திரும்ப அழைத்து செல்லப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்