"தப்பாத கணக்கு அன்றே கணித்த விஜய்" - வைரமுத்து

x

விஜய்யின் ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து அதுகுறித்த சுவையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மெல்லினமே','மின்னலைப் பிடித்து','அச்சச்சோ புன்னகை' ஆகிய பாடல்கள் இலக்கிய நயத்துடன் உருவான நிலையில், இயக்குநர் ரவி, படத்தில் ஒரு கூத்துப் பாட்டு வேண்டும் என விஜய் விருப்பப் பட்டதாகத் தெரிவித்தாராம்... கதாநாயகன் சொன்னபிறகு மறுக்க முடியவில்லை என அவர் எழுதிக் கொடுத்தது தான் "சரக்கு வச்சுருக்கேன்" பாடல் என தெரிவித்துள்ளார் வைரமுத்து... மேலும் திரையரங்கில்

இலக்கியப் பாடல்களுக்கு மெளனமாய் இருந்தவர்கள், கூத்துப் பாடலுக்கு உற்சாக நடனமாடியதாகவும், விஜய் கணக்கு

தப்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்