"பேரதிர்ச்சி.." - சரத்குமார் வைத்த முக்கிய கோரிக்கை

x

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் பேரதிர்ச்சியளிக்கின்ற செய்தி என சரத்குமார் தெரிவித்துள்ளார். தெய்வத்திற்கு தயாராகும் பிரசாதத்தில், இத்தகைய குளறுபடிகள் நடந்திருப்பது ஏற்புடையதல்ல என்றும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவித்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்