தந்தையின் சொல்படி இந்தியா திரும்பிய நாயகன் பற்றிய கதை.. தந்தி 1ல் இன்று இரவு 9 மணிக்கு

x

சதீஷ் ரெக்லா இயக்கத்தில், கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரிவான் ஆதித்யா. சேகர் வர்மா, விவியா சந்த், வித்யா விஜய்குமார், உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். தந்தையின் சொல்படி இந்தியா திரும்பும் நாயகன், மக்களை புரிந்து கொள்ள பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஒரு கிராமத்து பெண்ணை சந்திக்கிறார் நாயகன். இதன் பின், நாயகனின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படத்தின் கதை...

ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்து விதமான அம்சங்களும் நிறைந்த, ரிவான் ஆதித்யா படம், உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்