"ஆதாரம் இருக்கா.. ஏத்துக்கவே முடியாது" - சட்டென வந்த கோபம்.. கிழித்தெடுத்த மகேஷ் பாபு

x

சமந்தா விவகாரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு நடிகர் மகேஷ்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு பெண் அமைச்சர் மற்றொரு பெண்ணைப் பற்றி இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் மலிவான ஆதாரமற்ற கருத்துகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்களை பரப்புவோர் யாராக இருந்தாலும் திரைத்துறை பொறுத்து கொள்ளாது எனவும் மகேஷ்பாபு குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்